Showing posts with label Vellore. Show all posts
Showing posts with label Vellore. Show all posts

Tuesday, September 02, 2014

On Tuesday, September 02, 2014 by farook press in ,    
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே பள்ளிக் கழிப்பறையில் 6-ஆம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பேர்ணாம்பட்டு பாகர் உசேன் வீதியைச் சேர்ந்தவர் பெயிண்டர் கண்ணபிரான். இவரது மனைவி மஞ்சுளா. இவர்களுக்கு ஹரிணி (11), ஜனனி என இரு மகள்கள். மஞ்சுளா இறந்து விட்டதால், ஆம்பூரைச் சேர்ந்த சித்ராவை, கண்ணபிரான் 2-ஆவது திருமணம் செய்து கொண்டார். அவர், தற்போது ஆம்பூரில் தாய் வீட்டில் உள்ளார்.
ஹரிணி, அங்குள்ள அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்தார். திங்கள்கிழமை காலை, வீட்டிலிருந்து பாட்டிலில் மண்ணெண்ணெய் எடுத்து வந்த ஹரிணி, பள்ளிக் கழிப்பறைக்குள் சென்று தனது உடல் மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
அவரது அலறல் சப்தம் கேட்டு அங்கு வந்த மாணவர்கள், ஹரிணி தீக்குளித்த விவரத்தை தலைமையாசிரியை ஆயிஷா பேகத்திடம் கூறினர்.
அவரது தகவலின்பேரில், போலீஸார் வந்து மாணவியை மீட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு, சிகிச்சை பலனின்றி மாணவி ஹரிணி இறந்தார். தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.விஜயகுமார், டிஎஸ்பி இ.விஜயகுமார் ஆகியோர் அங்கு வந்து நேரடியாக விசாரணை நடத்தினர்.
இச்சம்பவம் தொடர்பாக பேர்ணாம்பட்டு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். பள்ளிக் கழிப்பறையில் மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Saturday, August 30, 2014

On Saturday, August 30, 2014 by Unknown in ,    

அரக்கோணம் அடுத்த சாலை கிராமத்தில் கரூர் வைஸ்யா வங்கி உள்ளது. இதில் கேஷியர்களாக லோகேஷ், பிரதீப் ஆகியோர் உள்ளனர்.
இன்று காலை 10.45 மணியளவில் வங்கியிலிருந்து 2 பேரும் ரூ.30 லட்சம் பணத்தை ஒரு பையில் எடுத்துக் கொண்டு மின்னல் கிராமத்தில் உள்ள இந்தியன் வங்கியில் கட்டுவதற்காக எடுத்துச் சென்றனர்.
மின்னல் ஏரிக்கரை பகுதியில் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே பைக்கில் 3 பேர் முகமூடி அணிந்து வந்தனர். அவர்கள் திடீரென லோகேஷ், பிரதீப் சென்ற பைக்கை வழிமறித்து நிறுத்தினர்.
இதையடுத்து வேகமாக இறங்கிய அவர்கள், லோகேசையும், பிரதீப்பையும் கத்தியால் வெட்டினர். அதிர்ச்சியடைந்த அவர்கள் சுதாரிக்க முயல்வதற்குள் அவர்களிடமிருந்த ரூ.30 லட்சம் இருந்த பணப்பையை பறித்துக் கொண்டு பைக்கில் மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த கேஷியர்கள் கத்தி கூச்சலிட்டனர். அங்கிருந்தவர்கள் ஓடிவந்து கொள்ளையர்களை துரத்தி சென்றனர். ஆனால் அவர்களை பிடிக்க முடியவில்லை. காயமடைந்த கேஷியர்கள் 2 பேரையும் மீட்டு அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அரக்கோணம் டி.எஸ்.பி. கண்ணப்பன், தாலுகா இன்ஸ்பெக்டர் துரைபாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
பட்டப்பகலில் வங்கி கேஷியர்களை கத்தியால் வெட்டி பணம் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அரக்கோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Saturday, August 23, 2014

On Saturday, August 23, 2014 by farook press in ,    
 Displaying Amma Thittam mugam Photos.jpg
N[hyhHNgl;il xd;wpak;> jhkNyhpKj;J}H Cuhl;rpf;Fl;gl;l fpuhkq;fspy; cs;s nghJkf;fs; gad;ngWk; tifapy; nts;spf;fpoikNjhWk; mk;kh jpl;l Kfhk; eilngWfpwJ. mjd; xU fl;lkhf jhkNyhpKj;J}hpy; Kfhk; eilg;ngw;wJ. ,e;j tpohtpw;F Cuhl;rp kd;w jiytH vk;.,sq;Nfh jiyikapy; eilg;ngw;wJ. xd;wpa NrHkd;. MH.uNk\; kw;Wk; jpUg;gj;J}H tl;lhl;rpaH. v];.n[af;FkhH> tl;l toq;fy; mYtyH. godp> kz;ly Jiz tl;lhl;rpaH Nkhfd;> tl;lhu tsHr;rp mYtyH. RNu\;ghG> Kuspjud;> Jiz jiytH. N[hjp Nfhtpe;juh[;> xg;ge;jjhuH utpFkhH> N[hyhHNgl;il tUtha; mYtyH. godp> N[hyhHNgl;il fpuhk mYtyH. k];jhd;> fpuhk epHthf mYtyH. ehfuh[; MfpNahH fye;Jf;nfhz;ldH. ,e;j Kfhkpy; nkhj;jk; 125 kDf;fs; ngwg;gl;lJ. ,jpy; ngaH NrHj;jy; 89> ngaH ePf;fy; 26 ngaH jpUj;jk; 10 > kDf;fs; ngwg;gl;lJ. nkhj;jk; Vw;Wf;nfhz;lJ 125 kDf;fs; kPjKs;s 65 kDf;fs; ghprPypidapy; cs;sJ.


   

Thursday, July 24, 2014

On Thursday, July 24, 2014 by Anonymous in    
Displaying P1030664.JPG   Displaying P1030671.JPG