Showing posts with label Sivaganga. Show all posts
Showing posts with label Sivaganga. Show all posts
Thursday, July 24, 2014
On Thursday, July 24, 2014 by Anonymous in Sivaganga
காரைக்குடி டாக்டர் உமையாள் ராமநாதன் மகளிர் கல்லூரியில் போக்குவரத்து காவல்துறை மற்றும் மதுரை டிரைவிங் நீட்ஸ் அகாதெமி ஆகியவை சார்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முகாம் தொடக்க விழாவில் காரைக்குடி டி.எஸ்.பி முருகேஷ் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் ஹேமாமாலினி தலைமை வகித்தார். மதுரை டிரைவிங் நீட்ஸ் அகாதெமியின் நிறுவனர் ஏ. நரசிம்மன் சாலை விபத்து நடப்பதற்கான காரணம், அதனை தவிர்ப்பது குறித்தும், தற்காப்புடன் வாகனங்களை செலுத்துவது குறித்தும் விடியோ படக்காட்சியுடன் மாணவிகளுக்கு விளக்கினார்.
காரைக்குடி போக்குவத்து காவல் ஆய்வாளர் பி. ரெத்தினம், சார்பு ஆய்வாளர் ஏ. வில்லியம் பெஞ்சமின், சாலைப் பாதுகாப்புப்படை ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ்மணி மாறன் ஆகியோர் பேசினர்.
முடிவில் விபத்து என்னால் ஏற்படாது என்றும் எந்த விபத்திற்கும் நான் காரணமாக இருக்கமாட்டேன் என்றும் அனைத்து மாணவிகளும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
முகாமிற்கான ஏற்பாடுகளை காரைக்குடி போக்குவரத்து காவல்துறையினர் செய்திருந்தனர்.
Subscribe to:
Posts (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மரணம் நோக்கி ஒரு பயணம்- உலகிலேயே இறப்பை கொண்டாடும் நகரம் காசி மட்டுமே..இங்கு தான் மரணம் போற்றப்படுகிறது. ஆஸ்பத்திரிகளில் கூட்டம். ஆல...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி 10.2.16 திருச்சி காந்திமார்க்கெட் அனைத்து வியாபாரிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் பேட்டியளித்த கமலக்கண்ணன் எதிர்கட்சியின் சதி அஇத...
-
திருப்பூரில் நடந்த தொழில் மறுமலர்ச்சி கருத்தரங்குக்கு தலைமை தாங்கிய இந்திய தொழில் கூட்டமைப்பின் திருப்பூர் மாவட்ட தலைவர் ராஜாசண்முகம் பேசி...
-
உலக சிறுநீரக தினம் 2019 அப்போலோ மருத்துவமனை சார்பாக திருச்சியில் நேற்று உலக சிறுநீரக தினம் கொண்டாடப்பட்டது .ஒவ்வொரு வருடமும் உலக சிறுநீரக ...
-
உலகம் முழுவதும் இணையம் வழியாக நடக்கும் ஒரு மோசமான மோசடிக்கு ஆயிரக்கணக்கான ஆண்கள் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள். ஆங்கிலத்தி...
-
திருச்சி தமிழகத்தில் தொற்று பரவாமல் இருக்கவும் மக்களை தொற்று நோயிலிருந்து காப்பாற்ற மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகள் எடுத்துவருகி...
-
திருப்பூர் ஏஞ்சல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவி எம்.விதர்ஷாவுக்கு கேரள சமாஜம் சங்கம் சார்பில் கல்வி ஊக்க தொகை ரூ.10 ஆயிரத்தை சங...